அரசியல்தமிழ்நாடுநடப்பு செய்திகள் கோடநாடு கொலை: அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரர் சிபி-யிடம் இன்று தனிப்படை விசாரணை மூலம் சூர்ய பிரகாஸ் - April 28, 2022 0 85 Facebook WhatsApp Telegram Twitter கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரர் சிபியிடம் இன்று தனிப்படை விசாரணை நடத்த உள்ளது. சஜீவனை 2 நாள் விசாரித்த நிலையில் சகோதரரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். பெ.சூர்யா, நெல்லை.