அறிவுச்சுடர் அரியமுத்து அறக்கட்டளையின் தலைவரும், கல்வியாளருமான முனைவர்.குணசேகர் அரியமுத்து அவர்கள் திருநெல்வேலியில் இன்று காலை டாக்டர் அழகுராஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
பல்வேறு சமூக சேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள்...
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை,...
திருவண்ணாமலை: ஆவூர் அருகே கல்லணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடிக்கப்பட்ட 2 வகுப்பறைகளுக்கு மாற்றாக புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டி கொடுக்காததால், இட நெருக்கடியில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர்...
திருவண்ணாமலை: ஆவூர் அருகே கல்லணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடிக்கப்பட்ட 2 வகுப்பறைகளுக்கு மாற்றாக புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டி கொடுக்காததால், இட நெருக்கடியில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர்...
அறிவுச்சுடர் அரியமுத்து அறக்கட்டளையின் தலைவரும், கல்வியாளருமான முனைவர்.குணசேகர் அரியமுத்து அவர்கள் திருநெல்வேலியில் இன்று காலை டாக்டர் அழகுராஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
பல்வேறு சமூக சேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள்...
2022 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த குறும்பூர் அருகே உள்ள குருகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி துர்காவிற்கு நெல்லை...
நடந்துமுடிந்த 2022-ம் ஆண்டுக்கான 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை...
நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டுக்கான 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களைப் பாராட்டி "கல்வியாளர் முனைவர்".குணசேகர் அரியமுத்து வாழ்த்து அறிக்கை ஒன்றை...
திருவண்ணாமலை: ஆவூர் அருகே கல்லணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடிக்கப்பட்ட 2 வகுப்பறைகளுக்கு மாற்றாக புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டி கொடுக்காததால், இட நெருக்கடியில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர்...